ரஜினிகாந்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான் !
Rajinikanth
Sri Lanka
Senthil Thondaman
India
World
By Shalini Balachandran
இந்தியாவிற்கு (India) விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ரஜினிகாந்தை (Rajinikanth) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது விஜயவாடாவில் (Vijayawada) இடம்பெற்றுள்ளது.
நினைவு முத்திரை
மேற்படி சந்திப்பின் போது இலங்கையில் (Sri Lanka) உள்ள தோட்ட சமூகத்தின் 200 ஆவது ஆண்டுக்கான நினைவு முத்திரையை ரஜினிகாந்திற்கு செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.
மேலும், இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) மற்றும் அமைச்சர் ஜே.பி.நட்டா (J. P. Nadda ) ஆகியோரையும் அண்மையில் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 4 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)
கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்