தபால் நிலைய சேவைகள் மட்டுப்படுத்தப்படும்!
SRILANKA
SERVICE
CRISIS
POST OFFICE
SERVICE LIMITED
By Kanna
தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் தபால் நிலையங்களின் பொது சேவை நேரத்தை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அனைத்து தபால் அலுவலகங்களிலும் சேவைகள் மாலை 5 மணியுடன் நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்