‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’ : கண்ணீரை வரவழைக்கும் சாந்தனின் நெகிழ்ச்சியான வார்த்தை
                                    
                    Rajiv Gandhi
                
                                                
                    Tamil nadu
                
                                                
                    Chennai
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் தனது சகோதரர் தன்னை பார்க்க சென்றபோது ‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தமை அவரது மரணத்தின் பின்னர் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
மருத்துவமனையில் சாந்தன் இருந்தபோது அவரது சகோதரர் அவரை சென்று பார்த்துள்ளார்.
கண்கலங்க வைத்த தருணம்
இதன்போது தனது சகோதரனை சாந்தன் ஏக்கத்துடன் பார்ப்பதுவும் அவரை ஆரத்தழுவுவதுவும் தற்போது காணொளியாக வந்து அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

தாயகம் திரும்புவதற்கான பூரிப்பில்
பல்வேறு தடைகளையும் தாண்டி தாயகம் திரும்புவதற்கான பூரிப்பில் இருந்த நிலையில் இன்று காலை சாந்தன் உயிரிழந்தமை குடும்பத்தினரை மட்டுமல்லாது பலரையும் கவலையடையச் செய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்