தீவிர போருக்கு மத்தியிலும் இலங்கை வரும் உக்ரைன் கப்பல்
Sri Lanka
Ukraine
By Kiruththikan
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு 500 தொன் கோதுமை ஏற்றிய கப்பல் உக்ரைன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாக கூட்டு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர சோளம், கடலை, சூரியகாந்தி விதைகளை ஏற்றிச் செல்லும் மேலும் மூன்று கப்பல்கள் மூன்று நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
MV Leo I 49 கப்பலில் 500 தொன் கோதுமையை இலங்கைக்கு எடுத்து வருகின்றது.
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு
MV True Harmony 25 கப்பல் 900 தொன் மக்காச்சோளத்தை எகிப்துக்கு எடுத்துச் செல்கிறது.
MV MKK 1 கப்பல் மூலம் 13,000 தொன் கொண்டைக்கடலையை துருக்கிக்கும், MV Bomustafa O கப்பலில் 500 தொன் சூரியக்கிழங்கு விதைகளை பிரித்தானியாவுக்கும் எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையிலும் இந்தக் கப்பல்கள் அங்கிருந்து புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்