பொலநறுவை 2 ஆம் சிவாலயத்தில் சிவராத்திரி நிகழ்வு
Shivaratri
Polonnaruwa
Sri Lanka
By Harrish
சிவபூமி என அழைக்கப்படும் இலங்கையில் சிவனுக்கு பல ஆலயங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில், பொலநறுவையில் 10 ஆம் நூற்றாண்டில் கட்டுவிக்கப்பட்டதாக கருதப்படும் 2ஆம் சிவாலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இவ்வாறு சிறப்புமிக்க இரண்டாம் சிவாலயத்தில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், குறித்த ஆலயத்துக்கு பக்த அடியார்கள் குவிந்து இறை வழிப்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான வருடம் கழித்து மகா சிவராத்திரியில் நிகழவுள்ள அதிசயம் : அதிஷ்டம் காணபோகும் 3 நட்சத்திரங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 11 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்