கேணல் சூசையின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம்! கமாண்டோ மலிதின் வெளிப்படுத்தல்

Mullaitivu Trincomalee Sri Lanka Viral Video Sri Lanka Final War
By Dharu Feb 06, 2026 02:27 PM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி இறுதி யுத்தத்தின் போது இலங்கை கடற்படையினரால் இரு பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்ட போது நடந்த பயங்கர சம்பவங்களை கமாண்டோ மலித் லசந்த விவரித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் குறிப்பிட்ட கருத்துக்கள்,

இறுதி யுத்தத்தின் போது மே மாதம் 13 அல்லது 15 ஆம் திகதியில் இந்த சம்பவம் நடந்தது.

புலிகளுக்கு எதிராக திரண்ட மனித உரிமைவாதிகள்... எப்ஸ்டீடினின் ஆவணக்கோப்புக்களில்!

புலிகளுக்கு எதிராக திரண்ட மனித உரிமைவாதிகள்... எப்ஸ்டீடினின் ஆவணக்கோப்புக்களில்!

தாக்குதல் அனுபவம்

முல்லைத்தீவு கடலில் எங்கள் டோரா யுத்தக் கப்பல் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

இதன்போது கட்டளை தளபதியாக நான் எப்போதும் கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கருவியின் ஊடாக கண்காணப்பில் ஈடுபட்டிருந்த போது இரவு என்பதால் ஒரு கறுப்பு துளி போல் ஒரு படகு வருவதை கண்டேன்.

கேணல் சூசையின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம்! கமாண்டோ மலிதின் வெளிப்படுத்தல் | Shocking Events That Happened To Soosai Family

இது எனக்கு சரியாக தென்படவில்லை. அப்போது என்னுடன் இருந்த கடற்படை அதிகாரியை அழைத்து பார்க்க சொல்லிவிட்டு நான் தாக்குதல் நடத்த தயாரானேன்.

ஏனென்றால் அந்த சந்தர்ப்பத்தில் சிறிய படகுகளில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதால் எனது அனுபவத்தின் பிரகாரம் அது தற்கொலை படகு என்றே நினைத்தேன்.

அப்போது இந்த படகு கரையில் இருந்து மேல் நோக்கி வந்தது.

நான் அந்த படகுக்கு சமாந்திரமாக பயணித்தேன். கடற்படையின் இன்னுமொரு படகையும் வரச்சொன்னேன்.

நாங்கள் படகின் அருகில் சென்று தாக்குதல் நடத்தினோம். அந்த படகின் வேகம் அதிகரிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

ஒரு பெண்ணுடன் இரு பிள்ளைகள் 

நாங்கள் இது தற்கொலை படகு தான் நினைத்து நெருங்கமாக செல்லவில்லை. படகின் என்ஜின் நின்று விட்டது.

கேணல் சூசையின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம்! கமாண்டோ மலிதின் வெளிப்படுத்தல் | Shocking Events That Happened To Soosai Family

மிக அருகில் சென்று அதன் ஒளி விளக்கை பார்த்த போது ஒரு பெண்ணுடன் இரு பிள்ளைகள் இருப்பதை கண்டேன். மேலும் பலர் இருந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்றேன்.

அச்சந்தர்ப்பத்தில் படகை ஓட்டி வந்தவர் மரணமடைந்திருந்தார். பின்னர் வந்த சிறிய கப்பல்களில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. ஏதோ தப்பிச் செல்லும் மக்கள் என நினைத்திருந்தேன். அதன் பின்னர் திருகோணமலை கடற்படை தளத்திற்கு தான் வந்த நிலையில் அங்கு இரு பிள்ளைகளுடன் இருந்த பெண் சூசையின் மனைவி சத்தியாதேவி என்று தெரிந்து கொண்டேன்.

அதன் பின்னர் நான் அவருடன் கதைத்தேன். அவர்களுக்கு சிங்களம் தெரியவில்லை. எமது கடற்படையின் பெண் அதிகாரியின் உதவியுடன் பேசினேன்.

விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவி

இந்தியா சென்று லண்டனில் இருக்கும் அவர்களின் உறவினர்களுடன் செல்வதற்காகவே வந்துள்ளார் என்பதை அறிந்தேன்

அச்சந்தர்ப்பத்தில் தனது இரு பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று கொடுத்த அழுத்தத்தில் சூசை போக சொல்லியுள்ளார் என தெரிந்துக்கொண்டேன்.

அவர் வெளியோறும் போது விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவி, பொட்டம்மான் ,சூசை ஆகியோரும் இருந்துள்ளனர்.

தான் பிரபாகரனின் மனைவியை தன்னுடன் வருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இறுதியில் சூசையையும் அழைத்துள்ளார். அவரும் மறுத்துள்ளார்.

தனக்கு மூன்று பிள்ளைகள் இருந்ததாகவும் ஒருவர் யுத்தத்தில் நீரில் மூழ்கி மரணத்ததால் மற்றைய பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் எண்ணத்தில் வெளியேறி வந்ததாக தெரிவித்திருந்தார்” என கூறியுள்ளார்.

சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு

சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025