கேணல் சூசையின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம்! கமாண்டோ மலிதின் வெளிப்படுத்தல்

Mullaitivu Trincomalee Sri Lanka Viral Video Sri Lanka Final War
By Dharu Feb 06, 2026 02:27 PM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி இறுதி யுத்தத்தின் போது இலங்கை கடற்படையினரால் இரு பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்ட போது நடந்த பயங்கர சம்பவங்களை கமாண்டோ மலித் லசந்த விவரித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் குறிப்பிட்ட கருத்துக்கள்,

இறுதி யுத்தத்தின் போது மே மாதம் 13 அல்லது 15 ஆம் திகதியில் இந்த சம்பவம் நடந்தது.

புலிகளுக்கு எதிராக திரண்ட மனித உரிமைவாதிகள்... எப்ஸ்டீடினின் ஆவணக்கோப்புக்களில்!

புலிகளுக்கு எதிராக திரண்ட மனித உரிமைவாதிகள்... எப்ஸ்டீடினின் ஆவணக்கோப்புக்களில்!

தாக்குதல் அனுபவம்

முல்லைத்தீவு கடலில் எங்கள் டோரா யுத்தக் கப்பல் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

இதன்போது கட்டளை தளபதியாக நான் எப்போதும் கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கருவியின் ஊடாக கண்காணப்பில் ஈடுபட்டிருந்த போது இரவு என்பதால் ஒரு கறுப்பு துளி போல் ஒரு படகு வருவதை கண்டேன்.

கேணல் சூசையின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம்! கமாண்டோ மலிதின் வெளிப்படுத்தல் | Shocking Events That Happened To Soosai Family

இது எனக்கு சரியாக தென்படவில்லை. அப்போது என்னுடன் இருந்த கடற்படை அதிகாரியை அழைத்து பார்க்க சொல்லிவிட்டு நான் தாக்குதல் நடத்த தயாரானேன்.

ஏனென்றால் அந்த சந்தர்ப்பத்தில் சிறிய படகுகளில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதால் எனது அனுபவத்தின் பிரகாரம் அது தற்கொலை படகு என்றே நினைத்தேன்.

அப்போது இந்த படகு கரையில் இருந்து மேல் நோக்கி வந்தது.

நான் அந்த படகுக்கு சமாந்திரமாக பயணித்தேன். கடற்படையின் இன்னுமொரு படகையும் வரச்சொன்னேன்.

நாங்கள் படகின் அருகில் சென்று தாக்குதல் நடத்தினோம். அந்த படகின் வேகம் அதிகரிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

ஒரு பெண்ணுடன் இரு பிள்ளைகள் 

நாங்கள் இது தற்கொலை படகு தான் நினைத்து நெருங்கமாக செல்லவில்லை. படகின் என்ஜின் நின்று விட்டது.

கேணல் சூசையின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம்! கமாண்டோ மலிதின் வெளிப்படுத்தல் | Shocking Events That Happened To Soosai Family

மிக அருகில் சென்று அதன் ஒளி விளக்கை பார்த்த போது ஒரு பெண்ணுடன் இரு பிள்ளைகள் இருப்பதை கண்டேன். மேலும் பலர் இருந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்றேன்.

அச்சந்தர்ப்பத்தில் படகை ஓட்டி வந்தவர் மரணமடைந்திருந்தார். பின்னர் வந்த சிறிய கப்பல்களில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. ஏதோ தப்பிச் செல்லும் மக்கள் என நினைத்திருந்தேன். அதன் பின்னர் திருகோணமலை கடற்படை தளத்திற்கு தான் வந்த நிலையில் அங்கு இரு பிள்ளைகளுடன் இருந்த பெண் சூசையின் மனைவி சத்தியாதேவி என்று தெரிந்து கொண்டேன்.

அதன் பின்னர் நான் அவருடன் கதைத்தேன். அவர்களுக்கு சிங்களம் தெரியவில்லை. எமது கடற்படையின் பெண் அதிகாரியின் உதவியுடன் பேசினேன்.

விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவி

இந்தியா சென்று லண்டனில் இருக்கும் அவர்களின் உறவினர்களுடன் செல்வதற்காகவே வந்துள்ளார் என்பதை அறிந்தேன்

அச்சந்தர்ப்பத்தில் தனது இரு பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று கொடுத்த அழுத்தத்தில் சூசை போக சொல்லியுள்ளார் என தெரிந்துக்கொண்டேன்.

அவர் வெளியோறும் போது விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவி, பொட்டம்மான் ,சூசை ஆகியோரும் இருந்துள்ளனர்.

தான் பிரபாகரனின் மனைவியை தன்னுடன் வருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இறுதியில் சூசையையும் அழைத்துள்ளார். அவரும் மறுத்துள்ளார்.

தனக்கு மூன்று பிள்ளைகள் இருந்ததாகவும் ஒருவர் யுத்தத்தில் நீரில் மூழ்கி மரணத்ததால் மற்றைய பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் எண்ணத்தில் வெளியேறி வந்ததாக தெரிவித்திருந்தார்” என கூறியுள்ளார்.

சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு

சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025