ஆளுநர்களின் ஆளுகை சட்டவிரோதமானது! மாகாண சபை தேர்தலில் உருவாகியுள்ள பாரிய சிக்கல்

Provincial Council Sri Lankan Peoples Mahinda Deshapriya NPP Government
By Dilakshan Nov 06, 2025 11:20 AM GMT
Report

மாகாண சபைகளை ஆளுநர்களில் ஆளுகையின் கீழ் கொண்டு செல்வது சட்டவிரோதமானது என முன்னாள் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் வருடாந்த ஆராச்சி மாநாடு மற்றும் ஐந்தாண்டு திட்டம் நேற்று (05.11) வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் தலைவரிடம் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை.!

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை.!


ஜனநாயகத்திற்கு விரோதம்

அதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர்,

“மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனம் ஒன்றை நடத்தி செல்வதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என மாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்குத் தீர்ப்பின் போது உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆளுநர்களின் ஆளுகை சட்டவிரோதமானது! மாகாண சபை தேர்தலில் உருவாகியுள்ள பாரிய சிக்கல் | Shocking Information Provincial Council Election

மாகாண சபைத் தேர்தல் முறைமை தேவையில்லை என்றால் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து 13 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

எந்த அரசாங்கம் என்றாலும் தேர்தலை தள்ளிப் போடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்.

 தேர்தல் செலவுக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.மாகாண சபைத் தேர்தல் நூட்லிஸ் சிக்கலாக்கியுள்ளது.

பழைய விகிதாசார முறை

நாடாளுமன்றத்தில் மாத்திரமே இந்த சிக்கலை நிவர்த்திக்க முடியும். பழைய விகிதாசார முறையில் அல்லது இரண்டும் கலந்த முறையில் நடத்த வேண்டும்.

ஆளுநர்களின் ஆளுகை சட்டவிரோதமானது! மாகாண சபை தேர்தலில் உருவாகியுள்ள பாரிய சிக்கல் | Shocking Information Provincial Council Election

பழை முறையில் தேர்தலை நடத்துவதென்றால் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடத்தலாம்.இரண்டும் கலந்த முறைமை என்றால் காலமெடுக்கும்.

எதிர்க்கட்சிகள் தங்களுக்கு ஆட்சி அதிகாரம் உள்ள உள்ளுராட்சி சபையில் கூட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பிரேரணை ஒன்றையாவது கொண்டுவருவதில்லை.

அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடன் பழைய முறைமையில் தேர்தலை நடத்தியிருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம்.ஆனால் தற்போதைய நிலைமை பெரும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது” என்றார்.

வித்யா படுகொலை குற்றவாளி சுவிஸ் குமாரின் மேல்முறையீடு! நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு

வித்யா படுகொலை குற்றவாளி சுவிஸ் குமாரின் மேல்முறையீடு! நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்குரிமை! மத்திய அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்குரிமை! மத்திய அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024