நாட்டின் இருவேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி
Sri Lanka Police Investigation
By Vanan
நாட்டின் இருவேறு பகுதிகளில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்படி, தங்காலை - குடாவெல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக தங்காலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு நபர்

திக்குவெல்லை - போதரகந்த பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி