யாழில் திடீர் முற்றுகை - காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Srilanka
Jaffna
liquor production
Siege
By MKkamshan
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்துவந்த இடத்தை தெல்லிப்பழை காவல்துறையினர் நேற்று முற்றுகையிட்டனர்.
இதன்போது கட்டுவன் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு 1000 லீட்டர் கோடா, 40 லீட்டர் கசிப்பு மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி