சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிரிகளா? ரஞ்சித் ஜோசப்பின் ஆச்சரிய பகிர்வு
war
tamil people
tamil nadu
sinamkol
ranjith josap
By Vanan
அரசியல் ரீதியாக சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல - ஆனால், அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக சினம்கொள் திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜோசப் (Ranjith Joseph) கூறுகிறார்.
சிங்கள கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய தருணத்தில் தமிழர்களுடைய வலிகளை அவர்கள் உணர்ந்திருப்பதை தான் உணர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாயக மண் குறித்தும், முன்னாள் போராளிகளது வாழ்வியல்கள் குறித்தும் பேசும் சினம்கொள், இன்றைய காலத்திற்கு தேவையான கருப்பொருளை கொண்டிருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.
இத்திரைப்படத்தின் கதைக்களம், அதற்கான தேடல், உந்துசக்தியாக அமைந்த விடயம் குறித்து அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்,