மக்கள் போராட்டம் மீதான தாக்குதல்! அரசை குற்றம் சாட்டும் சர்வதேசம்

Sri Lanka Army Sri Lanka Police STF Galle Face Protest Sri Lanka Anti-Govt Protest
By Eunice Ruth Apr 10, 2024 04:18 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை வன்மையாக கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் பொறுப்பு கூற வேண்டுமென அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 30 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்கப்பட்ட போராட்டக்காரர்கள்

இந்த போராட்டங்களில், சுமார் 17 பேராட்டங்களின் போது சட்ட விரோதமான முறையில், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த சபை கூறியுள்ளது.

மக்கள் போராட்டம் மீதான தாக்குதல்! அரசை குற்றம் சாட்டும் சர்வதேசம் | Sl Anti Government Protests Amnesty International

இலங்கையின் நண்பன் இந்தியா! வழங்கப்பட்ட உறுதி

இலங்கையின் நண்பன் இந்தியா! வழங்கப்பட்ட உறுதி

இதன்படி, கொழும்பு, பத்தரமுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற போராட்டக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்கள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் காணொளிகளாக தம்மிடம் உள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டும் சர்வதேசம்

இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள், சர்வதேச சட்டங்கள் மற்றும் தரங்களை மீறும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டம் மீதான தாக்குதல்! அரசை குற்றம் சாட்டும் சர்வதேசம் | Sl Anti Government Protests Amnesty International

அரசின் எதேச்சதிகாரம் :போராட்டத்தில் குதித்தார் மகிந்த

அரசின் எதேச்சதிகாரம் :போராட்டத்தில் குதித்தார் மகிந்த

அத்துடன், போராட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை பொது மக்களுக்கு உண்டு என்பதை குறித்த தரப்பினர் நினைவில் கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஸ்மிரித்தி சிங் தெரிவித்துள்ளார்.

சட்ட நடைமுறை

மேலும், போராட்டக்காரர்களை பாதுகாக்க வேண்டியது சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் கடமை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் போராட்டம் மீதான தாக்குதல்! அரசை குற்றம் சாட்டும் சர்வதேசம் | Sl Anti Government Protests Amnesty International

இன முரண்பாட்டை ஏற்படுத்தும் அதிபர் தேர்தல்! தமிழ் வேட்பாளர் தொடர்பில் வெளியான அதிருப்தி

இன முரண்பாட்டை ஏற்படுத்தும் அதிபர் தேர்தல்! தமிழ் வேட்பாளர் தொடர்பில் வெளியான அதிருப்தி

இவ்வாறாக போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட காவல்துறையினர் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினருக்கு எதிராக இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை இந்த நடவடிக்கை சுட்டிக்காட்டுவதாக ஸ்மிரித்தி சிங் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்