இலங்கையில் செப்டம்பர் மாதத்திற்குள் ஏற்படவுள்ள பாதிப்பு
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Vanan
நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள அரிசி எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தில் போதியளவு பயிர்ச்செய்கை செய்யத் தவறினால், செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
பருவப் பயிர் செய்கையில் சிறந்த அறுவடை கிடைக்கவில்லை என்றால், அரிசிக்கு ஏற்படும் தட்டுப்பாட்டினை எவராலும் தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி