ஐரோப்பிய நாடொன்றில் மக்களுக்கு திருப்பி வழங்கப்படவுள்ள அபராத பணம்!

COVID-19 United Kingdom World
By Beulah Nov 28, 2023 01:12 AM GMT
Report

ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் மக்களுக்கு அந்நாட்டு அரசானது மில்லியன் கணக்கான பணத்தை திருப்பி செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி, கொரோனா ஊரடங்கு நடைமுறையிலிருந்த 2 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகையும் மக்களுக்கு திருப்பி அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் Robert Golob தலைமையிலான கட்சி தங்களது தேர்தல் வாக்குறுதியாக இதை முன்வைத்திருந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு அபராத தொகை திருப்பி வழங்கப்பட உள்ளது.

சமரசம் இல்லா பெரும் தலைவர் மேதகு பிரபாகரன்: இந்திராகாந்தி ஆதரவளித்தது ஏன்..!

சமரசம் இல்லா பெரும் தலைவர் மேதகு பிரபாகரன்: இந்திராகாந்தி ஆதரவளித்தது ஏன்..!

முதல் கொரோனா ஊரடங்கு

ஸ்லோவேனியாவில் முதல் கொரோனா ஊரடங்கின் போது தேவாலயம் ஒன்றின் படியில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்ட ஒருவருக்கு 400 யூரோ அபராதமாக விதிக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடொன்றில் மக்களுக்கு திருப்பி வழங்கப்படவுள்ள அபராத பணம்! | Slovenia Covid Thousands Get Lockdown Fine Refunds

குறித்த நபரின் புகைப்படம் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட, அந்த நபர் குறுகிய நாட்களில் பிரபலமானார். மட்டுமின்றி, அந்த சம்பவம் ஸ்லோவேனியா அரசாங்கத்தின் கடும்போக்கு நடவடிக்கையின் எடுத்துக்காட்டாகவும் அடையாளப்படுத்தப்பட்டது.

தற்போது அந்த நபர் தமக்கு விதிக்கப்பட்ட 400 யூரோ அபராதத்தை திரும்ப பெற இருக்கிறார். இவருடன், மேலும் 60,000 ஸ்லோவேனியா மக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்ப பெற இருக்கிறார்கள்.

ஸ்லோவேனியாவில் கொரோனா ஊரடங்கு நடைமுறையிலிருந்த சுமார் இரண்டாண்டு காலம் காவல்துறையினர் மொத்தமாக 6 மில்லியன் யூரோ வரையில் அபராதமாக வசூலித்துள்ளனர்.

அந்த மொத்த தொகையும் உரியவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட இருப்பதுடன், வழக்குகளும் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏடென் வளைகுடாவில் தாக்குதலிற்குள்ளான இஸ்ரேலிய கப்பல் : அமெரிக்க கடற்படை தகவல்!

ஏடென் வளைகுடாவில் தாக்குதலிற்குள்ளான இஸ்ரேலிய கப்பல் : அமெரிக்க கடற்படை தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024