நாடளாவிய ரீதியில் களமிறங்கும் இராணுவம் - ரணிலின் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு!
Sri Lanka Army
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
President of Sri lanka
Sri Lanka Government Gazette
By Pakirathan
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தினர் நாடளாவிய ரீதியில் களமிறக்கப்படவுள்ளனர்.
இது தொடர்பில், அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் (40 ஆம் அத்தியாயம்) 12 ஆம் பிரிவிற்கு அமைய அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக குறித்த வர்த்தமானி அறிவிப்பை அதிபர் ரணில் வெளியிட்டுள்ளார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 7 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
22 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்