நாளைமுதல் ஆரம்பமாகவுள்ள நடவடிக்கை -பல்கலை மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
university
student
special-notice
By Sumithiran
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்படி நாளை (26) முதல் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி