மக்கள் மீதான அடக்குமுறை இலங்கையுடன் இந்தியாவை ஒப்பிட்ட ராகுல்காந்தி
Rahul Gandhi
Sri Lanka
India
By Sumithiran
இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மக்களை ஒடுக்குவதில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் ஒத்த தன்மையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், வன்முறை என இரு நாடுகளையும் அவர் ஒப்பிட்டார்.
அவரின் விளக்கப்படங்களின் பகுப்பாய்வு இரு நாடுகளுக்கும் இடையிலான சில ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது.
Distracting people won’t change the facts. India looks a lot like Sri Lanka. pic.twitter.com/q1dptUyZvM
— Rahul Gandhi (@RahulGandhi) May 18, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி