ரணில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அச்சநிலை

Ranil Wickremesinghe Sri Lankan Peoples SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Sep 17, 2022 09:27 AM GMT
Report

இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்களுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும் அரசாங்கம் பயந்துள்ளது. அந்தப் பயத்தை யாராலும் இனி இல்லாதுசெய்ய முடியாதென முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார் .

கடந்த காலங்களில் மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள், அதன்போதான கைதுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையின் வரலாற்றில் கைவிடாது போராட்டங்களை முன்னெடுத்து அவற்றில் வெற்றி பெறுவதை காட்டிக்கொடுத்தது மாணவர் ஒன்றியங்கள்.

ஒடுக்குமுறை

ரணில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அச்சநிலை | Sri Lanka Anti Govt Protest Ranil Arrest

இவ்வாறான மாணவர் ஒன்றியங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் ஒடுக்குமுறைகளை உபயோகிக்கிறது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உட்பட இருவரை கைது செய்து ஒரு மாத காலம் ஆகிறது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க உட்பட அவரது அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயப்படுகிறார்.

சுதந்திரத்தை குறித்து கருத்து தெரிவிக்கும் நாமல் ராஜபக்ச அந்தச் சுதந்திரம் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

போராட்டம் வெடிக்கும் 

ரணில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அச்சநிலை | Sri Lanka Anti Govt Protest Ranil Arrest

கடந்த காலங்களில் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய வேளை அரசாங்கம் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்து அவர்களை அடக்கினார்கள். எனினும் அதனை இன்று மீண்டும் செய்ய முடியாது.

சூறாவளிக்கு முதல் நிலவும் அமைதியே தற்போது இலங்கையில் நிலவுகிறது. எதிர்காலத்தில் இதனைவிட பெரிய மக்கள் போராட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படும்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011