சீனாவின் கடன் பொறியில் சிக்கிய இலங்கை! சுட்டிக்காட்டிய அமெரிக்க உளவுப் பிரிவு
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Government of China
By Kiruththikan
கடன் பொறியில் இலங்கை
சீனாவின் கடன் பொறியில் சிக்கியதன் காரணமாகவே இலங்கை இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏவின் பிரதானி பில் பர்ன்ஸ் (Bill Burns) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சீனா, கூடுதல் வட்டிக்கு இலங்கையில் முதலீடு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் பெற்றுக் கொண்டு முதலீடுகளை செய்தமையே இலங்கைய இலங்கையின் பொருளாதாரச் சரிவிற்கான பிரதான காரணி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இந்த நிலைமை ஏனைய நாடுகளுக்கு நல்லதொரு பாடம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி