ஊரடங்கிலும் சேவை தொடரும் - வெளியானது விசேட அறிவிப்பு!
Colombo
Curfew
Sri Lanka
SL Protest
By Kalaimathy
மேல் மாகாணத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், தொடருந்து சேவைகள் இடம்பெறும் பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு சென்றுள்ளவர்கள் வீடு திரும்புவதற்கான தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது உடன் நடைமுறையாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு, காவல்துறையினருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதனையடுத்தே தொடருந்து பொது முகாமையாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச, இன்று அதிகாலை வான்படை விமானத்தில் மலேசியாவுக்கு சென்றதாக வான்படையினர் அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 1 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்