மூடப்படும் அபாய கட்டத்தில் இலங்கையின் ஆடை கைத்தொழிற்சாலைகள்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By S P Thas
இலங்கையில் ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்படக்கூடிய அபாய நிலைமை உருவாகியுள்ளது.
பிரதான ஆடைக் கைத்தொழிற்துறை நிறுவனங்கள் தங்களது உற்பத்திச்சாலைகளை வேறு நாடுகளுக்கு இடம் நகர்த்த திட்டமிட்டுள்ளன.
நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு பிரதான நிறுவனங்கள் தீர்மானம் எடுத்துள்ளதாக வர்த்தக வலய ஊழியர்களின் தேசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமை, உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்ய முடியாமை போன்ற காரணிகளினால் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என சம்மேளனத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினையால் ஆடை உற்பத்தி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 4 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்