அமைச்சரவையில் ஏற்படவுள்ள மாற்றம்- மேலும் இரு பதவி பறிப்புக்குத் தயாராகும் கோட்டாபய!
investigation
government
gotabaya
cabinet
sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா அமைச்சரவையில் இருந்து மேலும் இரு அமைச்சர்களை நீக்குவதற்கு அரச தலைவர் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களைப் பதவி நீக்குவதன் மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் இதன்போது கோட்டாபயவால் கவனம் செலுத்தப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசை கடுமையாக விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையே பதவி நீக்குவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச தற்போது ஆராய்ந்து வருகின்றார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது. அதன்போது இராஜாங்க அமைச்சுப்
பதவிகளிலும் மாற்றம் வரவுள்ளது. அவ்வேளையில் இவ்விருவரும் நீக்கப்படலாம் எனத்
தெரியவருகின்றது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 13 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்