இலங்கையில் ஏற்படும் மாற்றம் சுமூகமானதாக இருக்க வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Gopal Baglay
India
Dollars
By Kalaimathy
இலங்கையில் இடம்பெறும் மாற்றம் சுமூகமாக இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு விரைவான மற்றும் பயனுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறிலங்கா அரசாங்கத்திற்கு இதுவரை கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கிய இந்தியா, பொருளாதார சவால்களுக்கு மத்தியில் பல முதலீட்டைக் கொண்டுவரும் என்றும் உறுதியளித்தார்.
சவால்களுக்கு மத்தியில் பல முதலீடுகள்
இவ்வான நிலையில், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 9 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்