ராஜபக்சக்களின் மீட்பராக இந்தியா இருந்தால்.... விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Gotabaya Rajapaksa
BJP
Sri Lanka
Janatha Vimukthi Peramuna
India
By Kalaimathy
ராஜபக்சக்களை இந்தியா பாதுகாக்க முயற்சித்தால் அந்நாட்டு திறைசேரியை பாதுகாத்துக்கொள்ள நேரிடும் என ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிமல் ரட்நாயக்க எச்சரிக்கை
இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் பிமல் ரட்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ராஜபக்சக்களை மீட்கும் முயற்சியில் இந்தியா
எனினும், அவ்வாறு ராஜபக்சக்களை இந்தியாவிற்கு மீட்டு சென்றதன் பின்னர் அந்நாட்டு திறைசேரியை கவனமாக பார்த்துக்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி