கொத்துக் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி!
Mullaitivu
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Kalaimathy
''இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி" என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவனிகள் நேற்று மாங்குளத்தில் ஒன்றிணைந்து பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தை சென்றடைந்தது.
அங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியான மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பேரணி நிறைவடைந்திருந்தது.
இவ்வாறு நிறைவடைந்த நடைபவனி, சற்று முன்னர் புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகி முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தயாரகியுள்ளது.
எனவே அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.









மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்