இலங்கையிலும் ஒட்சிசன் தட்டுப்பாடு? உறுதிசெய்தார் பிரதிப் பணிப்பாளர்
colombo
sri lanka
o2
By Vanan
கொழும்பு மேற்கு களுபோவில வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் முதித்தா பெரேரா தெரிவித்துள்ளார்.
அங்கு இருப்பில் இருந்த அத்தனை ஒட்சிசன் சிலிண்டர்களும் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக அவர் உறுதிசெய்துள்ளார்.
வைத்தியசாலையில் 80 சிலிண்டர்கள் உள்ளபோதிலும் மேலதிகமாக 150 சிலிண்டர்கள் அவசியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 15 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி