புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வருவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்
Parliament of Sri Lanka
TNA
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By S P Thas
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு வந்து தமது முதலீடுகளை செய்வதற்கு பாதுகாப்பு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
காலிமுகத்திடலில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு, மாற்றத்துக்கான ஒரு முன்னுதாரணமாக பார்க்கிறோம்.
இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு வந்து தமது முதலீடுகளை செய்வதற்கு பாதுகாப்பு ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்