தென்னிலங்கையில் உருவெடுக்கும் புதிய சக்தி!! திரை மறைவில் அதிகார முறுகல்
political
slfp
slpp
sri anka
By Vanan
அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சக்தி ஒன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகள், தென்னிலங்கையில் திரை மறைவில் மேற்கொள்ளப்படுவதாக ஊடக தரப்புகள் தெரிவிக்கின்றன.
மறுபுறத்தில் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத பொதுஜன முன்னணியினர், ஏனைய கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விரிவான தகவல் மற்றும் பல செய்திகளை காணொளியில் காண்க,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 2 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்