மின் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன - நாடாளுமன்றில் சஜித் ஆவேசம்

Parliament of Sri Lanka Sajith Premadasa Power cut Sri Lanka Sri Lanka
By pavan Dec 05, 2022 09:01 AM GMT
Report

மின் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? மின் கட்டணத்தை இரண்டு கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது மனிதாபிமானத்துடன் செயற்பட நடவடிக்கை எடுக்குமா என்பதை தெரிவிக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (5) நாடாளுமன்றத்தில் அமர்வில் ருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது, அரசாங்கம் மின் கட்டணத்தை ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் இரண்டு கடடங்களாக மின் கட்டணம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

உயர்தர பரீட்சை

மின் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன - நாடாளுமன்றில் சஜித் ஆவேசம் | Sri Lanka Political Crisis Power Cut Issues

இதனை மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாது. தற்போது மக்களுக்கு மின்சாரம் தாக்கி இருக்கின்றது. உயர்தர பரீட்சை இடம்பெற இருக்கும் நிலையில் இதனை எந்த அடிப்படையில் செய்யப்போகின்றது.

அதேபோன்று மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் மின் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? மின் கட்டணத்தை இரண்டு கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது மனிதாபிமானத்துடன் செயற்பட நடவடிக்கை எடுக்குமா என்பதை தெரிவிக்கவேண்டும்.

அத்துடன், அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் வங்குரோத்து அடைந்துள்ள சிறிலன்கன் எயார்லைன்ஸுக்கு மேலும் 11 விமானங்களை கொள்வனவு செய்யப்போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மின்சார கட்டணங்களின் விலை அதிகரிப்பது இவ்வாறான வீண்விரயமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கா என கேட்கின்றேன். எனவே, மின் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்துக்கு மனசாட்சி இல்லையா

மின் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன - நாடாளுமன்றில் சஜித் ஆவேசம் | Sri Lanka Political Crisis Power Cut Issues

மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தி செலவுகள் அதிகரிக்கப்படும். அதன் காரணமாக எமது ஏற்றுமதி வியாபாரம் பாதிக்கப்படும். மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதால் அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அதிகரிக்கப்பட்டால் மக்கள் எவ்வாறு வாழ்வது மக்கள் தொடர்பில் சந்திக்காமல் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு மனசாட்சி இல்லையா என கேட்கின்றேன்

அதேபோன்று மின்சார சபையை 8 ஆக பிரிக்கப்போவதாக தெரியவருகின்றது. இதன் மூலம் மின் நிலையங்களை விற்பனை செய்யப்போவதாகவே அறியக்கிடைக்கின்றது என்றார். 

ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி