யாழ்.மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்த கைக்குண்டு!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் வெற்றுக்காணி ஒன்றில் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள காணி ஒன்றில் குறித்த கைக்குண்டு நேற்றைய தினம் (09) அவதானிக்கப்பட்டது.
குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுற்றம் செய்யும்போது இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்
மீட்கப்படவுள்ள கைக்குண்டு
உடனடியாக இளவாலை காவல்துறையிருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த பகுதியை ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு இன்றையதினம் அந்த கைக்குண்டானது மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |