புவனேஸ்வரன் கஜிந்தன் என்பவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு சுயாதீன ஊடகவியலாளர் ஆவார். இலங்கை மற்றும் சர்வதேச பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றி வரும் ஓர் அனுபவமிக்க ஊடகவியலாளர் ஆவார். அவர் செய்தி அறிக்கையிடல், சமூக - அரசியல் சிறப்பு நேர்காணல், கட்டுரை எழுதுதல், ஆவணப்படம் தயாரித்தல் பணிகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
மேலும் ஊடக துறையில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றவர்.