கோட்டாபயவும் ரணிலும் பதவி விலகாவிட்டால் இலங்கை முழுமையாக முடங்கும்! பகிரங்க எச்சரிக்கை

Gotabaya Rajapaksa Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By pavan Jul 12, 2022 07:54 AM GMT
Report

அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை 13 ஆம் திகதி பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் நிர்வாக முடக்கத்தில் ஈடுபடுவோம் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அரசதலைவர் கோட்டபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி வகிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கு கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

நிர்வாக முடக்கல்

கோட்டாபயவும் ரணிலும் பதவி விலகாவிட்டால் இலங்கை முழுமையாக முடங்கும்! பகிரங்க எச்சரிக்கை | Sri Lanka Political Crisis Public Warning

இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரச தலைவரையும் நாட்டு மக்கள் இந்தளவிற்கு வெறுக்கவில்லை. அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

நாட்டு மக்கள் ஒன்றினைந்து பதவி விலகுமாறு வலியுறுத்தும் போது அரசதலைவர் பதவி விலகலுக்காக சுபவேளை பார்த்துக்கொண்டிருக்கிறார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நிச்சயம் பதவி விலக வேண்டும்.

பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு முதல் பாரியளவில் நிர்வாக முடக்கல் (ஹர்த்தால்) நடவடிக்கையில் ஈடுபடுவோம்.எனவும் தெரிவித்தார்.

ரணிலின் சூழ்ச்சி

கோட்டாபயவும் ரணிலும் பதவி விலகாவிட்டால் இலங்கை முழுமையாக முடங்கும்! பகிரங்க எச்சரிக்கை | Sri Lanka Political Crisis Public Warning

கோட்டபாய பதவி விலகியவுடன், ரணில் விக்ரமசிங்க பதில் அரச தலைவராவதற்காக முன்னெடுக்கும் சூழ்ச்சிகளை கைவிட வேண்டும்.

ரணிலுக்கு மக்களாணை கிடையாது. மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து பதவி விலக வேண்டும். அரசதலைவர், பிரதமர் ஆகியோர் பதவி விலகாமல் அரசியல் சூழ்ச்சியை முன்னெடுத்தால் மேலும் பாரதூரமான விளைவுகளை இருவரும் எதிர்கொள்ள நேரிடும்.

கோட்டாபய பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்து, அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு சமர்ப்பித்து சபாநாயகர் அதனை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தும் வரை அவரின் பதவி விலகல் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.    

ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025