கல்வித்துறை விவகாரங்களில் குறுகிய அரசியல் நோக்கத்தை தவிர்ப்பது அவசியம் - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
Ministry of Education
Sri Lanka
By pavan
கல்வித் துறை தொடர்பான விடயங்களை முன்வைக்கும் போது குறுகிய அரசியல் நோக்கங்களைத் தவிர்த்து செயற்படுவது அவசியமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கல்விக் கொள்கையில் மாற்றம்
அதேவேளை, நாட்டிலும் உலகிலும் மாறிவரும் தொழிற் சந்தைக்கு ஏற்ப, நவீன உலகிற்குத் தேவையான புதிய பாடங்களையும் புதிய தொழில்நுட்ப பரப்பிலான அறிவையும் இளைய தலைமுறைக்குக் கொடுக்கும் வகையில் கல்விக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவது பெரும் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி