பலத்தை இழக்கும் ராஜபக்சர்கள் - தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு
Sri Lanka Parliament
Sri Lanka Politician
By Vanan
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பைசல் காசிம் நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
இதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த நிலையில், மேலும் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் ஒதுங்கியிருந்தால், அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 113 என்ற தனிப் பெரும்பான்மையைக்கூட இழக்க நேரிடும் என்று நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி