ரஷ்ய - உக்ரைன் விவகாரம் தொடர்பில் சிறிலங்காவின் நிலை!
Srilanka
Russia
Ukraine
War
Jayanath Colombage
By MKkamshan
உக்ரைனில் அதிகரிக்கும் வன்முறை குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் சிறிலங்கா நடுநிலை வகிக்கும் எனவும் யுத்தத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை இரு நாடுகளும் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 16 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்