ஜெனிவா கூட்டத்தை எதிர்கொள்ள இலங்கை புதிய நகர்வு
Sri Lanka
meeting
Geneva
un
new move
By Vanan
எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு, பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே பிரித்தானியா இலங்கைக்கு எதிராக இம்முறை மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
அந்த யோசனையின் வரைபு அரசாங்கத்தின் கைகளுக்கு ரகசியமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் இம்முறை யோசனை முன்வைக்கப்படும் போது வாக்கெடுப்பை கோராது யோசனையுடன் முன்நோக்கிச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி