எல்.பி.எல் தொடரில் களமிறங்குகிறாரா மகிந்தவின் புதல்வர்? உண்மையை வெளியிட்ட ரோஹித!
sri Lanka
mahinda rajabaksha
LPL
rohitha rajabaksha
By Kalaimathy
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள எல்.பி.எல் கிரிக்கெட் போட்டியில், ரோஹித ராஜபக்ச,(Rohitha Rajapaksha) தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணிக்காக தான் விளையாடவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியின் கருப்பொருள் பாடலை இயற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான வீடியோ நேற்றைய தினம் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி