தமிழ் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் - அரசு மீது கடும் கண்டனம்

Sri Lanka Sri Lanka Police Investigation Journalists In Sri Lanka
By Sumithiran Sep 09, 2022 06:31 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தும் தொடர்ச்சியான செயற்பாடு

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தும் தொடர்ச்சியான செயற்பாடுகளை கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடக சுதந்திரத்தை ஆபத்தான முறையில் குறைமதிப்பிற்குட்படுத்தும் சட்டவிரோத மற்றும் தவறான நடைமுறைகள் பயன்படுத்துவதை நிறுத்துமாறு குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான பெரும் அத்துமீறலாக உள்ளது என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் - அரசு மீது கடும் கண்டனம் | Sri Lanka Stop Hounding Tamil Journalist

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு என்பது ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும் ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமாகும்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுப்பதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழர் பிரச்சினையைப் பரப்பும் எந்தவொரு ஊடகவியலாளரையும் வேட்டையாடுவதைப் பாதுகாப்புப் படையினர் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் - அரசு மீது கடும் கண்டனம் | Sri Lanka Stop Hounding Tamil Journalist

மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களான பாலசிங்கம் கிருஷ்ணகுமார் மற்றும் செல்வகுமார் நிலாந்தன் ஆகியோர் பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளமையே இதற்கு ஒரு உதாரணமாக கூற விரும்புவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

விடுதலை புலிகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024