இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

warning sri lanka tourist fuel united kingdom gas
By Kalaimathy Mar 14, 2022 10:11 AM GMT
Report

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு அங்கு செல்ல வேண்டாம் என்று இங்கிலாந்து அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியினால், எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

அதுமாத்திரமல்லாது, பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பிரித்தானிய அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.

இது குறித்து பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசிடம் போதிய அளவிளான பணம் இல்லாமையால் அடிப்படை தேவைகளுக்கான பற்றாக்குறை அங்கு ஏற்றப்பட்டுள்ளது.

பலசரக்குக் கடைகள், மருத்துக்கடைகள், எரிபொருள் நிலையங்கள் போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகளும் வரிசைகளில் நிற்கவேண்டி வரும்.

அத்துடன் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படலாம். மேலும் டெங்கு மற்றும் கொரோன வைரஸ் பரவி வருவதால் விமான நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்றப்படலாம்.

அது மாத்திரமல்லது, இச்சூழ்நிலையினால், நாடு எந்நேரங்களிலும் முடக்கப்படலாம்” என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் போன்று தீவிரவாத தாக்குதல் இடம் பெறலாம் என இங்கிலாந்து அரசாங்கம் தமது சுற்றுலா பயணிகளுக்கான ஆலோசனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அடிப்படை தேவைக்கான பொருட்கள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக பாரிய பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.

உணவு எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்ய நாட்டிடம் போதிய அளவு பணம் இல்லை, பொருட்களுக்காக கடைகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர், தொடர்ச்சியான மின்வெட்டு போன்ற பிரச்சினைகள் ஏற்ப்பட்டுள்ளது.

இவற்றை சாதகமா பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்றக்கொள்ளலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சுற்றுலாப்பயணிகள் ஒன்றுகூடும் இடங்களிலும் சுற்றுலாத்தலங்களிம் இடம் பெறலாம் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மதம் இடம் பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025