புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் முதற்கட்ட பேச்சை ஆரம்பித்தது இலங்கை அரசு! (படங்கள்)

Tamils Government Of Sri Lanka Tamil diaspora
By Sumithiran Aug 22, 2022 06:21 PM GMT
Report

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடு தனது முதற்கட்ட பேச்சு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடு தனது முதற்கட்ட பேச்சுவார்த்தையை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை(21.08.2022) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் நீதி  அமைச்சராக உள்ள விஜேதாச ராஜபக்ச ராஜபக்ச அவர்களுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் ஒன்றான  நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்புடன் இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்  அமைப்புகளுடன் முதற்கட்ட பேச்சை ஆரம்பித்தது இலங்கை அரசு! (படங்கள்) | Sri Lankan Government Has Talks Tamil Diaspora


இப் பேச்சுவார்த்தையில் அவுஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த தமிழ் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கியமாக முன்வைக்கப்பட்ட செயற்பாடு

இந்த ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையில் தமிழ்மக்களின் மிக முக்கிய பிரச்சனைகள் பற்றிப் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பேச்சில் இரண்டு செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்பான  நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பினர் முன்வைத்துள்ளனர்

புலம்பெயர் தமிழர்  அமைப்புகளுடன் முதற்கட்ட பேச்சை ஆரம்பித்தது இலங்கை அரசு! (படங்கள்) | Sri Lankan Government Has Talks Tamil Diaspora

தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனை எதுவும் இன்றி விடுதலை செய்யவேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியும் காவல்துறையின் அச்சுறுத்தல்களை நிறுத்தவேண்டும்.

[

இவ்விரு செயற்பாடுகளும் உடனடியாக செயற்படுத்தப்பட்டு தமிழ், சிங்கள மக்களின் நல்லுறவுக்கான அடையாளமாக முதல் பச்சைக்கொடியை சிங்கள அரசு காட்டுமிடத்து தொடர்ந்து தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை முன்நகர்த்தமுடியும் எனவும், தமிழர்களுக்கான சமஉரிமை, அரசியல், சமாதானம் என அனைத்தையும் கட்டியெழுப்ப சிங்கள அரசு முன்வரவேண்டும் என இந்த பேச்சுவார்த்தையில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டபோது,

புலம்பெயர் தமிழர்  அமைப்புகளுடன் முதற்கட்ட பேச்சை ஆரம்பித்தது இலங்கை அரசு! (படங்கள்) | Sri Lankan Government Has Talks Tamil Diaspora

உறுதியளித்த விஜேதாச ராஜபக்ச

அவற்றை ஏற்றுக் கொண்ட நீதிஅமைச்சர்  தமிழ்  அரசியல் கைதிகளை நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்வதற்கான வழிவகைகளை துரிதப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்  அமைப்புகளுடன் முதற்கட்ட பேச்சை ஆரம்பித்தது இலங்கை அரசு! (படங்கள்) | Sri Lankan Government Has Talks Tamil Diaspora

எனவே தமிழர்களின் அரசியல் அதிகாரத்திற்கான பச்சைக்கொடி காட்டுவார்களா?அல்லது கடந்த காலத்தைப்போல கடந்து செல்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024