பிரித்தானியாவில் புலம்பெயர் இலங்கையர் ஒருவருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Sri Lanka United Kingdom Migrant workers in Sri Lanka Migrant Workers Migrants
By Shadhu Shanker Aug 13, 2024 12:22 AM GMT
Report

பிரித்தானியாவில்(UK) ஏற்பட்ட கலவரங்களுக்கிடையில் இலங்கையை சேர்ந்த பாலசூரியவிற்கு நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில், ஜூலை மாதம் 30ஆம் திகதி, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற நூற்றுக்கணக்கானோர் Southport தெருக்களில் கூடி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.

பிரித்தானியாவில் தொடரும் இனவாத வன்முறைகள்! ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை

பிரித்தானியாவில் தொடரும் இனவாத வன்முறைகள்! ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை

பிரித்தானிய  கலவரம்

எனவே அங்கு வன்முறை வெடிக்க, அந்த இடத்திற்கு அருகில் இருந்த பாலசூரியவின் கடை புலம்பெயர்தல் எதிர்ப்பாளர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர் இலங்கையர் ஒருவருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | Sri Lankan Migrant Uk Shop Attacked Shock Ensues

இதனை தன் கையடக்க தொலைபேசியில், கடையின் சிசிரீவி கமெராவைக் கண்காணித்துள்ளதன் மூலம் தெரிந்துக்கொண்ட பாலசூரிய திகைப்படைந்துள்ளார்.

அவரது கடையை உடைத்து நொறுக்கிய ஒரு கூட்டம், கடைக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடியுள்ளதுடன் கடைக்கு முன்னிருந்த குப்பைத்தொட்டிக்கு சிலர் தீவைத்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோருக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோருக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி

பாலசூரியவின் கடை

எனினும், அடுத்த நாள் அவர் கண்ட காட்சியே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அடுத்த நாள் காலை அருகிலிருந்த மக்கள், கடை முன் கிடந்த கண்ணாடித்துகள்களை சுத்தம் செய்து கடையை பழுது பார்த்துள்ளனர்.

பிரித்தானியாவில் புலம்பெயர் இலங்கையர் ஒருவருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | Sri Lankan Migrant Uk Shop Attacked Shock Ensues

பாலசூரியவின் கடையின் பக்கத்தில் சலூன் வைத்திருந்த ஒருவர், பாலசூரியவின் கடையை பழுது பார்ப்பதற்காக 11,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையை சேகரித்துள்ளார்.

கட்டுமானப்பணி செய்யும் ஒருவர், உடைந்த ஜன்னல்களை இலவசமாக புதுப்பித்துக்கொடுத்துள்ளார்.

ஈரான் துணை ஜனாதிபதி பதவி விலகல்! அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு

ஈரான் துணை ஜனாதிபதி பதவி விலகல்! அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு

நெகிழ்ச்சி சம்பவம்

அவருக்கு வழக்கமாக ஐஸ்கிரீம் விநியோகிக்கும் ஒருவர், இலவசமாக ஒரு ஐஸ்கிரீம் அலுமாரியையே கொண்டுவந்து கொடுத்துள்ளார். இதனால் சில தினங்களுக்குள் பாலசூரியவால் மீண்டும் தன் கடையை திறக்க முடிந்துள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர் இலங்கையர் ஒருவருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | Sri Lankan Migrant Uk Shop Attacked Shock Ensues

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர், “அவர்களிடம் தான் இதற்கு முன் பேசியது கூட இல்லை எனவும், இது எனக்கு ஆச்சரியமளித்துள்ளது. இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் கற்பனை கூட செய்துபார்க்கவில்லை.

தங்கள் பிள்ளைகளை இழந்து வேதனையிலிருக்கும் நிலையிலும், வன்முறைக்கெதிராக சமுதாயம் எதிர்த்து நின்ற விடயம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது எனவும், எனக்கு உதவ மக்கள் கொடுத்த பணத்தைவிட, அவர்கள் எனக்கு செய்திகள் மூலமும், வாழ்த்து அட்டைகள் மற்றும் பூங்கொத்துக்கள் மூலமும் எனக்கு காட்டிய ஆதரவு என்னை நெகிழவைக்கிறது” என உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025