ராஜபக்சக்களின் இனவாத இனவெறிச் செயற்பாடு: கோபமடைந்துள்ள உலக நாடுகள்!
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kiruththikan
இனவாத, இனவெறிச் செயற்பாடுகள்
தற்போதய அரசுடன் உலகின் பல நாடுகள் கோபமடைந்துள்ளமைக்கான காரணம் இனவாத, இனவெறிச் செயற்பாடுகளே ஆகும் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இனவாதத்தை எப்போதும் தமது பிழைப்பாக பயன்படுத்தும் குழுவினர் நாட்டுக்கு பெரும் பாதகமாவே இருந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி