முடக்கப்பட்ட கொழும்பு! கோட்டாபய தரப்புக்கு கொடுக்கப்பட்ட அடி
srilanka
sajith
colombo
protest
politics
gotabaya
By S P Thas
கோட்டாபய அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்கள், பிரதேசங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் போராட்டங்கைளை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பின் பெருமளவான பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பான விரிவான தவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகள்,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்