இலங்கையை மீட்க வரும் தமிழர்! நாளை பிளிற்ஸ்கிறிக் நகர்வு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
1 வாரம் முன்
இலங்கையின் பொருளாதார அவசர கால நகர்வுகளுக்கான துரித உதவிகளை வழங்க பிளிற்ஸ்கிறிக் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிக பொருளாதார உதவிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் நிலைகளை மதிப்பிடுவதற்காக இக்குழு வருவதாக கூறப்படுகிறது.
இந்தக் குழுவினர் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளதுடன், மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதன் விரிவான மற்றும் பல இலங்கை, இந்திய, உலக நடப்புக்களை இன்றைய செய்தி வீச்சில் காண்க,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி