இலங்கையை மீட்க வரும் தமிழர்! நாளை பிளிற்ஸ்கிறிக் நகர்வு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
By Vanan
இலங்கையின் பொருளாதார அவசர கால நகர்வுகளுக்கான துரித உதவிகளை வழங்க பிளிற்ஸ்கிறிக் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிக பொருளாதார உதவிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் நிலைகளை மதிப்பிடுவதற்காக இக்குழு வருவதாக கூறப்படுகிறது.
இந்தக் குழுவினர் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளதுடன், மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதன் விரிவான மற்றும் பல இலங்கை, இந்திய, உலக நடப்புக்களை இன்றைய செய்தி வீச்சில் காண்க,
1ம் ஆண்டு நினைவஞ்சலி