ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்
Sri Lanka Police
Mullaitivu
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
By Kanna
முல்லைத்தீவு - முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் விமானப்படையினரின் பாதுகாப்புடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம அலுவலகர்களின் ஒழுங்குப்படுத்தலில் (டோக்கன் அடிப்படையில்) கிராம மக்களுக்கு எரிபொருள் வழங்கியுள்ளனர்.
இதன்போது வெளியிலிருந்து திடீரென எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் முச்சக்கரவண்டியுடன் நுழைந்த மூவர் தமது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் வழங்குமாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமபவம் தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்