தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி

Tamils Kilinochchi Anura Dissanayake Janatha Vimukthi Peramuna Northern Province of Sri Lanka
By Eunice Ruth Mar 16, 2024 06:34 PM GMT
Report

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தென் மாகாணத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

வடக்கு-கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் அனைத்து பகுதிகளையும் இணைத்து இந்த தேர்தலின் ஊடாக அரசாங்கத்தை அமைக்க மக்கள் ஒன்றிணைய வேண்டுமென இன்று கிளிநொச்சி வாழ் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் இந்த ஆண்டு நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதிபர் தேர்தல்

சாதாரணமாக வடக்கில் வாழும் மக்கள் அதிபர் தேர்தலை பொருட்படுத்துவதில்லை.

தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி | Srilanka Goverment North East Politics Anurakumara

வெடுக்குநாறிமலை விவகாரம்! ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

வெடுக்குநாறிமலை விவகாரம்! ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

கொழும்புக்கான மற்றும் சிங்களவர்களுக்கான ஒரு தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கையாகவே வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்கள் தேர்தலை பார்க்கிறார்கள்.

நீங்களும் அவ்வாறா அதிபர் தேர்தலை பார்க்கிறீர்கள். இலங்கையை பிரித்து ஆட்சி செய்த மற்றும் ஆட்சியாளர்களை பிரித்து தெரிவு செய்த காலம் நிறைவுக்கு வர வேண்டும்.

புதிய அரசாங்கம்

இலங்கை வாழ் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் அதிபர் தேர்தலாக இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும்.

தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி | Srilanka Goverment North East Politics Anurakumara

இந்தியாவின் 29 மாநிலமாக மாறப்போகும் இலங்கை : சிங்கள பௌத்தபீடங்கள் அபாய அறிவிப்பு

இந்தியாவின் 29 மாநிலமாக மாறப்போகும் இலங்கை : சிங்கள பௌத்தபீடங்கள் அபாய அறிவிப்பு

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் எமக்கு பலமான அணி உள்ளது. இந்த ஆதரவுடன், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களையும் இணைத்து நாம் பயணிக்க வேண்டும்.

அரசாங்கத்தை அமைப்பதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டை பிரித்து ஆட்சி அமைக்காது அனைவரையும் ஒன்றாக பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் அமைக்க வேண்டும்.

தமிழ் பங்காளர்கள்

தற்போது தேசிய மக்கள் சக்திக்கு பாரிய மக்கள் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை கொண்டு நாம் எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி | Srilanka Goverment North East Politics Anurakumara

எனினும், வடக்கு வாழ் மக்களின் ஆதரவின்றி எம்மால் வெற்றி பெற முடியாது. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் பங்காளர்களாக இருக்க வேண்டும்.

நாம் பிரிந்து நிற்க தேவையில்லை. மொழி, மதம் மற்றும் கலாச்சாரம் ஆகியவை நமக்கிடையில் வேறு வேறாக காணப்பட்டாலும் பாசம், பசி போன்றவை இவ்வாறான வேறுபாடுகளை கொண்டில்லை.

இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் நிச்சயம் இருக்க வேண்டும்“ என தெரிவித்தார்.  

யாழில் கடலுக்குள் சென்றவரை காணவில்லை: தேடுதல் பணிகள் தீவிரம்

யாழில் கடலுக்குள் சென்றவரை காணவில்லை: தேடுதல் பணிகள் தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023