தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி

Tamils Kilinochchi Anura Dissanayake Janatha Vimukthi Peramuna Northern Province of Sri Lanka
By Eunice Ruth Mar 16, 2024 06:34 PM GMT
Report

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தென் மாகாணத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

வடக்கு-கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் அனைத்து பகுதிகளையும் இணைத்து இந்த தேர்தலின் ஊடாக அரசாங்கத்தை அமைக்க மக்கள் ஒன்றிணைய வேண்டுமென இன்று கிளிநொச்சி வாழ் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் இந்த ஆண்டு நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதிபர் தேர்தல்

சாதாரணமாக வடக்கில் வாழும் மக்கள் அதிபர் தேர்தலை பொருட்படுத்துவதில்லை.

தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி | Srilanka Goverment North East Politics Anurakumara

வெடுக்குநாறிமலை விவகாரம்! ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

வெடுக்குநாறிமலை விவகாரம்! ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

கொழும்புக்கான மற்றும் சிங்களவர்களுக்கான ஒரு தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கையாகவே வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்கள் தேர்தலை பார்க்கிறார்கள்.

நீங்களும் அவ்வாறா அதிபர் தேர்தலை பார்க்கிறீர்கள். இலங்கையை பிரித்து ஆட்சி செய்த மற்றும் ஆட்சியாளர்களை பிரித்து தெரிவு செய்த காலம் நிறைவுக்கு வர வேண்டும்.

புதிய அரசாங்கம்

இலங்கை வாழ் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் அதிபர் தேர்தலாக இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும்.

தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி | Srilanka Goverment North East Politics Anurakumara

இந்தியாவின் 29 மாநிலமாக மாறப்போகும் இலங்கை : சிங்கள பௌத்தபீடங்கள் அபாய அறிவிப்பு

இந்தியாவின் 29 மாநிலமாக மாறப்போகும் இலங்கை : சிங்கள பௌத்தபீடங்கள் அபாய அறிவிப்பு

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் எமக்கு பலமான அணி உள்ளது. இந்த ஆதரவுடன், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களையும் இணைத்து நாம் பயணிக்க வேண்டும்.

அரசாங்கத்தை அமைப்பதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டை பிரித்து ஆட்சி அமைக்காது அனைவரையும் ஒன்றாக பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் அமைக்க வேண்டும்.

தமிழ் பங்காளர்கள்

தற்போது தேசிய மக்கள் சக்திக்கு பாரிய மக்கள் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை கொண்டு நாம் எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி | Srilanka Goverment North East Politics Anurakumara

எனினும், வடக்கு வாழ் மக்களின் ஆதரவின்றி எம்மால் வெற்றி பெற முடியாது. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் பங்காளர்களாக இருக்க வேண்டும்.

நாம் பிரிந்து நிற்க தேவையில்லை. மொழி, மதம் மற்றும் கலாச்சாரம் ஆகியவை நமக்கிடையில் வேறு வேறாக காணப்பட்டாலும் பாசம், பசி போன்றவை இவ்வாறான வேறுபாடுகளை கொண்டில்லை.

இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் நிச்சயம் இருக்க வேண்டும்“ என தெரிவித்தார்.  

யாழில் கடலுக்குள் சென்றவரை காணவில்லை: தேடுதல் பணிகள் தீவிரம்

யாழில் கடலுக்குள் சென்றவரை காணவில்லை: தேடுதல் பணிகள் தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில், Walthamstow, United Kingdom

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
நன்றி நவிலல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
நன்றி நவிலல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

சரவணை, கொழும்பு

19 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Wellawatte, சுழிபுரம் கிழக்கு, தொல்புரம் கிழக்கு, லியோன், France

20 May, 2014
நன்றி நவிலல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024