ஜோசப் ஸ்டாலினை பார்வையிட சென்றார் சஜித்!
Sri Lanka Police
Sajith Premadasa
Sri Lanka
Supreme Court of Sri Lanka
Sri Lankan political crisis
By pavan
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.
கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக நேற்று ஜோசப் ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பார்வையிட சென்ற சஜித்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை காவல்துறை நிலையத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதேவேளை, இன்றையதினம் (04) ஜோசப் ஸ்டாலினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோட்டைகாவல்துறையினர் தெரிவித்தனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்