இழைக்கப்படும் அநீதி! கடும் மனவருத்தத்தில் மைத்திரி.. (காணொளி)
By Chanakyan
ஆளும் சிறிலங்கா பொதுசன முன்னணியினால், கூட்டணி கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் குறித்து முன்னாள் அரச தலைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) வருத்தம் வெளியிட்டுள்ளார்.
சில வீடுகளில் அப்பா, அம்மா மற்றும் ஏழு, எட்டு பிள்ளைகள் இருக்கும் போது ஒவ்வொரு பிள்ளைகளையும் வித்தியாசமாக நடத்தினால் இவ்வாறான பிரச்சினை ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடி விடுவார்கள். பெண் பிள்ளைகள் வேறு ஆணுடன் சென்று விடுவார்கள்.
அனைத்து பிள்ளைகளையும் ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்