இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்!

Jaishankar Indian fishermen M K Stalin Fishing Sri Lanka Navy
By Kathirpriya Jan 18, 2024 07:07 AM GMT
Report

சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கடற்தொழிலாளர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 13 ஆம் திகதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 கடற்தொழிலாளர்களையும், அவர்களின் விசைப்படகையும் சிறிலங்கா கடற்படையினர் 15 ஆம் திகதியன்று கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னாரில் கைது

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னாரில் கைது

கைது செய்துள்ளனர் 

மற்றொரு சந்தர்ப்பத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 கடற்தொழிலாளர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் 16 ஆம் திகதியன்று சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்! | Stalin Letter To Minister For Fishermen Release

கடந்த மூன்று நாட்களில் சிறிலங்கா கடற்படையினர் தமிழ்நாடு கடற்தொழிலாளர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடற்தொழில் சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்

சிறிலங்கா கடற்படையினரின் கைது நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்.

இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்! | Stalin Letter To Minister For Fishermen Release

இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட சிறிலங்கா அரசுக்கு வலியுறுத்த வேண்டுமென்றும் சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026