மகிந்தவின் இத்தாலி பயணம் தொடர்பில் வெடித்த சர்ச்சை -அரசாங்கம் அளித்துள்ள பதில்

mahinda rajapaksha italyvisit state fund missused
By Sumithiran Sep 14, 2021 02:03 PM GMT
Report

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு விஜயத்தின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் மகிந்தவின் இத்தாலி வருகை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஐ.நா. வருகை ஆகியவை முக்கியமானவை என்று அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் டளஸ் அழகப்பெரும கூறினார்.

பிரதமரும் அவரது குழுவினரும் இத்தாலியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு உட்கொள்ளும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து அழகப்பெருமவின் கருத்துக்கள் வந்தன.

இன்று நடந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அழகப்பெரும, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் இரண்டு வெளிநாட்டுப் பயணங்கள் இது என்று கூறினார்.

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் பெரும்பாலான வெளிநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தை தவிர்த்து தொழில்நுட்பத்தை அரசாங்கம் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

"கடந்த காலங்களில் அத்தியாவசிய வெளிநாட்டு பயணங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் மேலும் கூறினார்.

எனினும், குறிப்பாக ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நாடு விமர்சனங்களை எதிர்கொள்ளும் நேரத்தில், பிரதமரின் இத்தாலி வருகை மற்றும் ஐ.நாவுக்கான ஜனாதிபதியின் பயணம் ஆகியவை முக்கியமானவை என்று அவர் தெரிவித்தார்.

"இந்த நேரத்தில் ஐ.நா பொதுச்சபையில், ஒரு சிறிய குழுவுடன் கலந்து கொள்வது நாட்டிற்கு பாதகமாக இருக்காது," என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு அமைப்பினர் விடுத்த வேண்டுகோளின் பேரில் இத்தாலியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது அரசின் பொறுப்பு என்று அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கு எதுவும் இல்லை என்றும் அது இருந்தால் ஊடகங்கள் அதை அம்பலப்படுத்தலாம் என்றும் அழகப்பெரும வலியுறுத்தினார்.

குறிப்பாக பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவோர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவாக அதனை குறைக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து, வெளிநாட்டு பயணங்கள் குறித்து அரசாங்கம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015